அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலர்களால் 2011 மே மாதம் மாத இதழாக தொடங்கப்பட்டது. 2013 நவம்பர் முதல் வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. சிறகு இதழில் சீரிய தமிழ் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, அயலகத் தமிழர்கள், சமூகம், ஈழம் மற்றும் பல தலைப்புகளின் கீழ் பல்வகைச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
Thursday 27 October 2016
உலகின் துயரம் !(கவிதை)
தூர தேசத்தவன் எதிரே
அசரீரி ஒன்று தோன்றி
“என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேள்
விடையளிக்கிறேன்” என்றது
No comments:
Post a Comment