Wednesday 4 July 2018

தொகுப்பு கவிதை (வா பகையே வா!, பேசும் மௌனம்)


வா பகையே வா!

-

Siragu-eththunai2
யாது கேட்டனர் எம் மக்கள்?
பொன் வீதிகளா? வைர அணிகளா?
வறுமை ஒழிக்கவா? பசி ஆற்றவா?
மூச்சை நிறுத்தும் புற்றின் வேரறுக்க
போர்த்தொடுத்தனர் அமைதி வழியில்
ஓநாய் கனவான்களே, குற்றமோ அது?
காற்றும், நீரும் உயிர்க்கொல்லும் கோடரி
ஆவதை தட்டிக் கேட்டதற்கா பொட்டில்



சுட்டீர்கள்? சிட்டுப் பெண்ணின் உதட்டை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5/

No comments:

Post a Comment