Tuesday 5 November 2019

தாயென தமிழ்நாடு பிறந்த நாள் ! (கவிதை)


siragu tamilnadu


கலைகளின் நாடு தீரத்தின் வீடு
கன்னல் சாற்றின் மொழியது பாடு
காலம் கனியும் தென்றல் வீசும்
கீழ்வானம் சிவந்து மாரி பொழியும்

எழில் ஓவியமாய் காலமகள் வரைந்த
ஏட்டின் பக்கங்கள் வரலாறு படைக்க
ஏற்றமிகு மிடுக்கோடு பாரில் ஒளியேற்றி
எவ்வம் துடைத்திட்ட சில்லெனும் தூறலாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/

No comments:

Post a Comment