அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலர்களால் 2011 மே மாதம் மாத இதழாக தொடங்கப்பட்டது. 2013 நவம்பர் முதல் வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. சிறகு இதழில் சீரிய தமிழ் கட்டுரைகள், கவிதை, சிறுகதை, அயலகத் தமிழர்கள், சமூகம், ஈழம் மற்றும் பல தலைப்புகளின் கீழ் பல்வகைச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
Friday 10 April 2020
கொவிட்-19 (கவிதை)
உள்ள கடவுளை
இல்லை என்கிறதா?
கடவுள் இல்லை
என்பதை மெய்பிக்கின்றதா?
நுண்ணுயிர் கொண்டு
மனிதரை கொன்றிடும்
நவீன விஞ்ஞான
No comments:
Post a Comment