Thursday 14 May 2015

தாய்மொழிக்கல்வி


இன்றைய கால சூழ்நிலையில் தாய்மொழியில் கல்வி  என்பது பழமைவாதமாக, குறுகிய கண்ணோட்டத்துடன், நோக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நம் அரசியல் கட்சிகளும் தாய்மொழியில் கல்வி என்பது மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற எண்ணத்தையே கொண்டுள்ளது.  உலகமயமாக்கல் நிலவும் இந்தக் காலத்தில், தாய் மொழியில் கல்வி தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்குமா என்ற கேள்வி பெற்றோர்களிடத்தில் எழுகிறது. இதனால் தாய் மொழியில்கல்வி என்பதை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியமாகிறது.
அந்த அடிப்படையில் தாய் மொழியில் கல்வி பற்றி ஐ நா சபையின் உநெஸ்கோ (UNESCO) அமைப்பு பல்லாண்டு காலமாக ஆராய்ச்சி செய்துவருகிறது. அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் சில தகவல்கள் மற்றும் வழி முறைகளை வழங்கியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://siragu.com/?p=641

No comments:

Post a Comment