Wednesday 11 October 2017

புதிய பாதை நோக்கி! (கவிதை)


puratchi kavignar14

பரிதி எழுந்த நல்பொழுது
பாவை யவள்துயில் கலைந்தாள்
பாரின் மிசையொளி காணப்
பாவை யவள்முகம் பூத்தாள்
அஞ்ஞன விழிக்கதிர் காயும்
அருணண் முகம்நேர தொழுதாள்

தந்தை தாய்முகம் கண்டு
தாள்வணங்கி பள்ளி சென்றாள்
வாழ்வுக் கின்பந் தரும்நற்
பாடம் அதனைக் கற்றாள்
வாழைக் குலைபோல் பெண்வாழ்வு



வீணாதல் நன்றோ?யென விழித்தாள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment