Friday 15 December 2017

கைத்தறி ஆடை! (கவிதை)


siragu kaiththari1

உழைக்கும் பாமரர் அவர்கைகள்
உழைத்து இழைத்த நூலே
நம்மானங் காக்கும் உடையாம்!
நூலிழை யோடவர் கைத்திறம்
நுணங்கிய வேலையே சித்திரமாம்!
அணிய அணியபே ரானந்தம்!

பாடுபட் டுழைக்கும் பாமரர்
வாழ்வினை மானத்தால் காக்கும்
உடையின் தேர்ந்த சிற்பி!
அவர்கை பட்டதாலே பட்டாடை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment