Wednesday 27 December 2017

முத்திரள் ஆத்திச்சூடி! (கவிதை)


Siragu aathichudi1

அன்பினால் ஆள்;
அச்சமின்றி இயங்கு;
அகிலத்தை உயர்த்து;
ஆளுமை கூட்டு;
ஆக்கமுடன் இணை;
ஆன்றோர் போற்று;
இன்முகம் காட்டு;
இயன்றவரை உதவு;
இயற்கையோடு இயை;
ஈவதில் மகிழ்;
ஈர நெஞ்சில் இழை;

ஈடுபாடு கொள்;

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95/

No comments:

Post a Comment