Thursday 21 December 2017

அவர்கள் (கவிதை)


Siragu fisherman1

கடல் அலைகள்
ஓய்வதில்லை ஆர்ப்பரித்திடும்
அதன் ஆரவாரங்கள்
முடிவதில்லை
முகிலினங்கள் பொழிந்திடும்
துளிகளை ஏந்திடும்
கடலின்  மடி
இவர்களின் கண்ணீர்த்
துளிகளையும் ஏந்துகின்றது

காலங்காலமாய்…

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment