Tuesday 12 December 2017

கவிஞர்தாம் சமுதாயச் சிற்பி (கவிதை)


siragu bharathidasan1


பொன்னாகச்   செங்கோலின்  ஆட்சி  நாட்டில்
பொலியாமல்   கடுங்கோலில்   கனலும்  போது
மன்னர்க்கே   அறிவுரைகள்   எடுத்து  ரைத்து
மண்ணாளும்   வழிமுறைகள்   எடுத்துக்  காட்டித்
தன்னலமே   இல்லாமல்   மக்க  ளெல்லாம்
தமராக   வாழ்வதற்குப்   பாக்கள்  யாத்து
நன்கீந்த   சங்கத்துப்   புலவ  ரெல்லாம்



நலம்காத்த   சமுதாயச்  சிற்பி   யாவார் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/

No comments:

Post a Comment