Tuesday 17 April 2018

தென் ஆப்பிரிக்காவின் தாய் – வின்னி மண்டேலா !!


siragu winne1

வின்னி மண்டேலா ஏப்ரல் 2 ஆம் தேதி, 2018 அன்று மறைந்தார். சில தொலைக்காட்சி செய்திகளும், தமிழ் நாளிதழ்களும் வின்னி மண்டேலாவின் மறைவைப் பற்றி இரங்கல் தெரிவித்திருந்த போதிலும், அவரை நெல்சன் மண்டேலா அவர்களின் முன்னாள் மனைவி, அவரோடு இணைந்து நிற வெறிக்கு எதிராகப் போராடியவர் என்ற வரிகளோடு இரங்கற் செய்தியை முடித்துக் கொண்டனர். ஆங்கில நாளிதழ் ஒன்று அவரைப் பற்றிய இரங்கற் செய்தியில், “Winnie Mandela, South African anti-apartheid crusader, dies at 81″ என்று எழுதியிருந்தது. இது தான் தமிழ் நாளிதழ்களுக்கும் -ஆங்கில நாளிதழ்களுக்கும் உள்ள வேறுபாடாக நாம் பார்க்க வேண்டும். ஒரு பெண்ணின் சாதனைகளை முன் நிறுத்துவதில் உள்ளச் சிக்கல்.

siragu winne3


கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பின் கடத்தலுக்கான அபராதத் தொகை கட்டி வெளிவந்து, தன் அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடங்கியதில் பல சறுக்கல்கள், தவறுகளை வின்னி செய்ததாக அவரின் நாட்டு மக்கள் கூறினாலும், நிற வெறியை எதிர்த்து அவர் போரிட்டதை, அம்மக்கள் நினைவு கூர்ந்து, அவருக்கு தங்கள் அரசு இறுதி வணக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளனர். பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், நெல்சன் மண்டேலாவிடம் இருந்து மண விலக்கு பெற்றபோதிலும், அவர் தன் மரணம் வரை தென் ஆப்பிரிக்காவின் தாய் “Mother Of South Africa” என்றே இன்றும் அழைக்கப்படுகின்றார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment