Thursday 5 April 2018

இது நரக பூமி! (கவிதை)


mullivaaikkaal2
ஈழத்திலே!
பார்வதிகளும்
கணபதிகளும்
கொன்றழிக்கப்பட்டபோது
அந்த பரமசிவனும் வரவில்லை!
பாஞ்சாலிகளின்
துகிலுரிக்கப்பட்டபோதும் உடன் காத்திட
அந்த பரமகிருஸ்ணரும் கருணை காட்டவில்லை!

மரியாக்களும்
பிலிப்புகளும்
பட்டினியால் மடிந்தபோதும்
அந்த இயேசு பிரானும் இரக்கம் காட்டவில்லை!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment