Wednesday 4 April 2018

தலித்திய அரசியல் பதிவுகளில் முதன்மை


siragu-thotti-magan3
(தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை முன்வைத்து)
சமீப காலங்களில் நாம் அதிகம் விவாதிக்கத் தொடங்கியிருக்கிற சொல்லாடல் “தலித்தியம்”. நவீன காலத்திய நாகரீகம் வளரத் தொடங்கிய போது பல்வேறு விதமான பிரச்சனைகளைப் பற்றி பேச ஒரு வழி பிறந்தது. அது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம். ஆனாலும்,அது தன் பழைய மரபானவற்றின் தொடர்ச்சியிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட முடியாமல் ஏற்றத் தாழ்வுகளை அதிக அளவில் பிரதிபலித்தது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய சில ஆண்டுகள் ஜமீன்தாரி முறையானது உச்சகட்டத்தை எட்டியிருந்த காலம். அது அரசாங்கத்தை ஆதரிப்பவர்களுக்கு வேண்டிய பலன்களை நிலம் முதல் அதிகாரம் வரையிலான இன்ன இன்ன விவகாரங்கள் வரையிலும் அளித்துவந்தது. அதன் முகம் மிக கோரமானதாக்,பாமர மக்களின் அடித்தட்டு வாழ்க்கையை நிர்மூலமாக்கியதுடன் அவர்களது அடிமை நிலையை நிலை நிறுத்தவும் பல்வேறு விதமான வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டது.

இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர் இயக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அவற்றில் சில அமைப்புகள் நிலவுடமையாளர்களுக்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டன. அது முதலாளித்துவம் பாமரர்களிடத்தில் ஊடுருவம் தந்திரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment