Wednesday 25 April 2018

கிளிக்கூண்டும் அரசியலும் (கவிதை)


siragu kilikkoondum1

கிளிக்கூண்டும் அரசியலும்
எத்தனைக் காலமடி இத்துயரம் -பின்னும்
இத்துயரம் நம்மைப்பின் தொடரவோ?
கூண்டில் அடைபட்ட சுகம்தான் -இன்னும்
கண்ணுக்கு ஒளியைத் தருவதோ?
வீதிவரை வந்ததடி துன்பம் -பின்னும்
வீடுவரை வாராது போகுமோ?

நின்சிறகு அசையாது போயின் -பின்னே
நீகாணும் உலகம்கை வருமோ?
சிறகிலும் உனக்குத் தெம்புண்டு -இன்னும்
சிறையில் வாசம் ஏனடியோ?

எதிரில் விரிந்த வானமுண்டு -பின்னும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/

No comments:

Post a Comment