Thursday 11 January 2018

தொகுப்பு கவிதை (தோழமை போற்றிடுவோம்!, தீராத நதியொன்று)



தோழமை போற்றிடுவோம்!

siragu friends2

வருவாய் என்தோ ழனேநீ –எதிர்
வருங்காலம் உனதென்று உணர்வாய்
நீயன்றும் நானென்றும் பேசினால்
நம்மிடைத் தோன்றுவது வேற்றுமையே!
நாமென்றும் நமதென்றும் பேசினால்
நம்மிடைத் தோன்றுவது ஒற்றுமையே!

தனிமரம் தோப்பென்று சொல்வரோ? –வளர்த்
தமிழ்ச்ச முதாய மொன்றே தோப்பாகும்!
தானென்றும் தனதென்றும் பேசினால்

தனியுடைமை தீங்கன்றோ தோன்றும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1/

No comments:

Post a Comment