Monday 21 May 2018

தொகுப்பு கவிதை (மீசை பாரதி நடந்தான், உடுக்கல்)


மீசை பாரதி நடந்தான்

siragu meesai bharadhi1

அவன்
அந்தத் தெருவில் நடந்து சென்றான்
‘ஏய்” என்று ஒரு குரல்
மீண்டும் வலுவான குரல்கள் ‘ஏய்”

அவன் காலடித்தடத்தின் சூடு நிலைகொள்ள
மிக உறுதியாக நின்றான்.
‘யாரடா” என்று திருப்பிக் கேட்டான்
வேசி மொழிகள் பல


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment