Friday 22 June 2018

செயற்கரிய செய்! (கவிதை)


siragu iru paadhaigalum4
உண்டு உறங்கிப்
பரிசெனும் வாழ்வை
வீணாய்த் துறக்கும்
வீரத் திறலே!
கற்றோம் பெற்றோம்
ஒருவழிப் பாதையாய்
உழைப்பில் களித்தோம்-
உழைத்துக் களைத்தோம்-
பிண்டம் வளர்க்க
உழைத்தது போதும்-
அயர்ந்தது போதும்-
அதிர்ந்தது போதும்!
அண்டம் வளர்க்க வேண்டும்!
புவி கீர்த்தி பெருக்க வேண்டும்-
எதையோ யாரிடம்
தேடித் தேடி
எங்கெங்கோ அலைந்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment