Tuesday 12 June 2018

தமிழ் கலைச் சொற்களை மீட்டெடுத்தல் வேண்டும்! (கவிதை)


tamil-mozhi-fi
(பல்லாண்டாய் தமிழ்ச் சமூகத்தில் வழங்கப்பட்டு வந்த சொற்கள் பிறமொழிக்கலப்பால் வழக்கிலிருந்து மறைந்து போயுள்ளன என்பது வருந்துதற்குரிய வேண்டியது. எனவே காரணங் கருதியும் பிற சூழ்நிலைகளாலும் வழக்கிலிருக்கும் அரிய தமிழ்ச் சொற்களைமீண்டும் பயண்பாட்டிற்கு கொண்டுவருதல் தேவையெனஉணரவேண்டிய தரும் இக்காலகட்டம். இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடுதலும் தேவை.)

திகழ்பரத நாடு தமிழர்தம் நாடென
தெள்ளமு தாய்த்தமிழ் புகழ்பாடக் கேட்டு
தினந்தோறும் வருகின்ற நாளெல்லாம் திருநாள்
என்றே அகத்தே உவந்து மகிழ்ந்தார்!
இற்றைத் தலைமுறை இளைஞர் எல்லாம்
இங்கிலீசும் தமிழும் கலந்து பேசுங்கால்
தங்கிலீசு என்னும் மொழியாம் புதுமை
புனைவு எனப்பேசி திரிவதிலோர் நன்மையோ?

பிறமொழி கற்பினும் தம்மொழியிற் பேசுவது

போல்தம் உறவுஉணர் வினைகாட்ட இயலுமோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment