Thursday 13 April 2017

செட்டிநாட்டுக் கவிஞர்கள்

Siragu chettinadu poet1
செட்டிநாடு பற்பல கவிஞர்களால் பொலிவு பெற்று வருகிறது. சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றனார், ஒக்கூர் மசாத்தியார், பாரி மகளிர், கபிலர் போன்ற புலவர்கள் இவ்வகையில் எண்ணத்தக்கவர்கள். நாவுக்கரசர் திருப்புத்தூர் வருகைத் தந்துப் பதிகம் பாடியுள்ளார். ஞான சம்பந்தர் செட்டி நாட்டுத் தேவாரத் தலங்களைப் பாடியுள்ளார்.
பட்டினத்தார், பாடுவார் முத்தப்பர் போன்ற புலவர்கள் பக்தி இலக்கிய கால புலவர்களாக அமைகின்றனர். கம்பர் நாட்டரசன் கோட்டையில் தன் நிறைவுகால வாழ்வை வாழ்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிற்றிலக்கிய காலத்தில் பல புலவர்கள் சிற்றிலக்கிய வகைகளைப் பாடியுள்ளனர். குறிப்பாக குன்றக்குடி முருகன் மீது பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment