Tuesday 25 April 2017

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


ஏப்ரல் மாதம் இரு பெரும் கவிஞர்களின் பிறந்த நாள். ஆசிரியருக்கும், மாணவருக்கும் ஒரே மாதத்தில் பிறந்த நாள்!! அவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் அவரின் மாணவராகிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்!

Siragu-pattukottai-kalyanasundaram2

இருவரும் புரட்சிகரக் கருத்துகளை இந்தத் தமிழ் மண்ணில் தங்கள் கவிதைகள் மூலம் ஆழமாக ஊன்றிவிட்டுச் சென்றவர்கள். திராவிட இயக்க கருத்துகளின் மறுவடிவமே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகள் என்றால் அது மிகையன்று. அதேப்போல பொதுவுடமை தத்துவங்களின் ஊற்றாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள் இருந்தது என்றால் அது மிகையன்று.


பட்டுக்கோட்டை அவர்கள் புரட்சிக்கவிஞர் அவர்களின் மாணவர். 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment