Tuesday 18 April 2017

புரிதல் (சிறுகதை)


Siragu-mannichchidunga-article-fi.jpg

நேற்று இரவிலிருந்தே அகிலனுக்கு மனம் சரியில்லை, மனைவி செல்வி மருத்துவரிடம் சென்று வந்தவுடன் சொன்ன விசயம் தான் காரணம்,
‘ஏங்க, நான் டாக்டரிடம் போய் வந்தேன், உங்களை வந்து பாக்க சொன்னாங்க..’
‘ ஏன் … என்னாச்சு..இப்படி தலை கால் புரியாம சொல்லாதே, விவரமா சொல்லு’
‘ ஒண்ணுமில்லையாம், கொஞ்சம் பலகீனமாக இருக்கேனாம். இரும்புச்சத்து குறைவா இருக்காம், டானிக், மாத்திரை எல்லாம் கொடுத்திருக்காங்க… அவ்வளவு தான், நான் நேத்தே உங்களை கூப்பிட்டேன்.. நீங்க ஆபிசல வேலை அதிகம், நீயே போயிட்டு வந்துடுனு சொன்னீங்க, டாக்டர் என்னான்னா, தனியாவா வந்தீங்க… யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாமே, சரி.. நாளை நீங்கள் வர வேண்டாம், உங்கள் கணவரை வந்து என்னைப் பாக்கச் சொல்லுங்க.. அப்படினு சொன்னாங்க..! ‘

‘ ஓ.. ஏன் அப்படி சொன்னாங்க… நாளை காலையில போலாமா’

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment