Friday 28 April 2017

ஏர்முனை நாகரீகம்(கவிதை)


siragu-Naanjil-nadu-fi

காலம் தோறும் வெயில் சாரலில்
எங்கள் வியர்வை குளியல்
வைரத் துளிகளையும் -வெண்
முத்துத் துளிகளையும் உதிர்க்கும்
எங்கள் கருமைத் தோள்கள்

செம்மண் புழுதியும்; கருமண் புழுதியும்

நாங்கள் நாள்தோறும் உடுத்தும் உடைகள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment