Monday 13 November 2017

கொடுக்க மறந்தது!! (சிறுகதை)


Siragu kodukka marandhadhu1
ரம்யா கை ஒடிந்த மாதிரி இருந்தது. இருக்காதா பின்னே? வாட்ஸ் அப் பார்க்க முடியாம மொபைல் போனில் உள்ள சிம்மை தன்னுடன் கூட பணிப் புரியும் நந்தினிக்கு இரவல் கொடுத்து விட்டு இவள் அல்லவா திண்டாடுகிறாள். ”எல்லாம் பாஸ் வெங்கட்டால் வந்தது. அவர் ஆபிஸ் கணக்கில்  ஒரு சிம் கார்டை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே. அவர் நாசாமா போக” மனத்துக்குள் சபித்தாள்.
இரண்டு நாள் முன்னால் மாலை நாலு மணி இருக்கும். ஆடிட்டர்  வெங்கட் ரம்யாவைக் கூப்பிட்டுச் சொன்னார்.
”ரம்யா உங்கிட்டே இருக்கிற சிம்மை நந்தினிக்குக் கொடு. அவள் இரவு சென்னை போகிறாள், இண்டெர்நெட்டில் ஏதாவது பார்க்க வேண்டியிருக்கும்“.

”நான் ஃபேஸ் புக் பார்க்கணும், வாட்ஸ் அப் பார்க்கணும். எனக்கு வேண்டியிருக்குமே சார்.” மொபைல் சிம் கொடுப்பதைத் தவிர்க்கப் பார்த்தாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment