Wednesday 15 November 2017

தமிழ்க் கொடையாளர் மா.நன்னன்! (கவிதை)


Siragu tamil4

அள்ளி யள்ளிக் கொடுத்தாய் தமிழை
அன்பால் தமிழ்மொழி வளர்த்தாய் புலவ!
எண்ணும் எழுத்தும் ஓதுவித்து பாமரர்
ஏழைகள் தமிழ்படிப் பறிவுபெற உழைத்தாய்
கண்ணும் கருத்தாய் இருந்து அன்புடனே
கருத்தும் செயலாய் உழைத்தாய் புலவ!

தமிழ்நூல் போற்றும் நல்லுரை தந்து
தீந்தமிழ்ப் புகழை வளர்த்தாய் புலவ!
அன்பும் அறச்சீற்றம் கொண்டு உழைத்தாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D/

No comments:

Post a Comment