Sunday 26 November 2017

தமிழிசை அரங்குகள் வேண்டும்! (கவிதை)


tamil-mozhi-fi

தேனமிர்த மாம்தமி ழிசையை –நாம்
தீந்தமிழ் சொல்லா லன்றோ கேட்கிறோம்?
மேனாட்டு இசையால் தாய்மொழிச் சொற்கள்
மேன்புகழ் நலிந்து வாடக் காணவோ?
தமிழராம் நம்வீட்டில் நிகழும் -நல்ல
தமிழ்ப்பண் பாட்டை வளர்த்தெடுக்க நாளும்
தேனிசை சுரக்கும் பண்பாட்டு முறைபேணி
இசைத்தமிழ் காப்பதைக் கடமையாய்க் கொள்வோம்.

நாளும் வளர்தமிழ் முறைக்கு -நாம்
நல்ல தமிழ்த்தொண் டாகத் தமிழர்
அரங்குகள் எல்லாம் தமிழ்இசை முழக்கி

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

No comments:

Post a Comment