Wednesday 22 August 2018

தொகுப்பு கவிதை (ஓயாது உழைத்த கலைஞர், கலைஞருக்கு கவிதாஞ்சலி!)

ஓயாது உழைத்த கலைஞர்

- தேமொழி
siragu karunanidhi5
உயிருடன்  தண்டவாளத்தில்  படுத்துப்
போராடியதெல்லாம்  ஒரு போராட்டமா
உயிரிழந்தும் இறுதியாகப் படுத்தவாறே
போராடி வென்றதற்கு  அது  ஈடாகுமா
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றவரை
மக்கள் தேர்தலில் அன்று  ஆதரிக்கவில்லை
படுத்துக்கொண்டே போராடி வென்றவரை
மக்கள் என்றும் மறக்கப் போவதுமில்லை
கிழக்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்காது ஒருநாளும்
சொல்லியிருக்கிறோம் நாம்
இயற்கை மாறாது என்பதற்காக

மேற்கே மறையும் சூரியன்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment