Wednesday 15 August 2018

அந்தத் தருணங்கள்! (கவிதை)


Siragu ovvoru nodiyilum
“அது நடந்துவிடுமோ?”
அச்சத்தில் பலர்..
“அது மட்டும் நடக்கக்கூடாது!”
பரிதவிப்பில்-
பதைபதைப்பில் பலர்..
அது நடந்தாலும்
எது நடந்தாலும்
எல்லாவற்றையும்
விமர்சிக்கும் பலர்-
எதிலும் கவனமில்லாது
விமர்சனங்களைக்
கடந்துபோகும் சிலர்-
விமர்சனங்களை உள்வாங்கி
விவகாரமாக்கிக் கொள்வர் பலர்-
எண்ணிய எண்ணியாங்கு
எய்தத் துடிப்பர் சிலர்-

இவ்வாறு பலவாறாய்த்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment