Friday 14 December 2018

அண்ணல் அம்பேத்கர்!


siragu ambedkar1
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 வது நினைவு நாள். இந்து மத எதிர்ப்பை தன் வாழ்வியலாகவே கொண்டு பார்ப்பனியத்தை, அது ஏற்படுத்திய நான்கு வர்ணங்களை அதன் புரட்டை, பௌத்தம் என்ற பகுத்தறிவு பண்பாட்டை பார்ப்பனர்கள் எப்படி அழித்து ஒழித்தனர் என்பதை மக்களுக்கு தோலுரித்துக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
அண்ணல் ஏற்படுத்திய அமைப்பைப் பற்றி அண்ணல் அவர்களே கூறும்போது,

“நம்முடைய அமைப்பு நமது குறைபாடுகளை மட்டுமே போக்குவதற்கான அமைப்பு அல்ல. மாறாக, அது ஒரு சமூகப் புரட்சியை உருவாகும் நோக்கம் உடையது. அந்த சமூகப் புரட்சியானது, சமூக உரிமைகளைப் பொறுத்தவரையில் மனிதர்களுக்கிடையே எந்தப் பாகுபாடும் காட்டாததாக இருக்கும். அதோடு, வாழ்வின் உச்சபட்ச நிலையை எட்டும் வாய்ப்பை அனைவருக்கும் சமமாக அளிப்பதன் மூலம், சாதி உருவாக்கியுள்ள செயற்கைத் தடைகளை நீக்கக்கூடிய ஒரு புரட்சியாகவும் அது இருக்கும். நமது அமைப்பானது ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் இவற்றிற்குமான அமைப்பே ஆகும். நாம் நமது அமைப்பை அந்த அளவிற்கு அமைதியாகவே கொண்டு செல்ல விழைகிறோம். இருப்பினும் வன்முறையின்றி இருக்க வேண்டும் என்ற எங்கள் உறுதியானது எங்கள் எதிரிகளின் மனப்போக்கைப் பொறுத்தே உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/

No comments:

Post a Comment