Monday 17 December 2018

நானாகிய நான் (கவிதை)


siragu mounam2

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும்
இடையில் கழியும் நிகழ்காலத்தில் நான்!
எனக்கு இன்னமும் எதுவும் அகப்படவில்லை.
மறையாத முகமொன்றின் காட்சிகள்
என் விழித்திரையில் நிலைகொள்ள
சலனமற்று கண்மூடி நடக்கிறேன்.
இனி எவ்வளவு காலம்தான்  தொடரும்
என் பயணம் என்ற விடைதெரியா வினா
என்னில் நீளத்தான் செய்கிறது
என்ன செய்ய ?
வினாவை அழிக்கும் அழிப்பானைக்
கடையில் வாங்கிவிடவேண்டியதுதான்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment