Friday 15 March 2019

அறிவுமதியின் மௌனம் (சிறுகதை)


siragu arivumathi1
யாமத்து அமைதி நிலவிய பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரின் உரையாடல் அவனைப் பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தது. நகரை நோக்கி ஆமைவேகத்தில் போய்க்கொண்டிருந்த அந்த அரசுப்பேருந்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தான் அறிவுமதி. பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்தேயகமாக விடப்பட்டிருந்த அந்தப் பேருந்தில் விடுமுறை என்பதால் அவனுக்கு உட்கார இடம் கிடைத்தது.
கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பியபோது வளர்ந்துகொண்டிருந்த புதிய கட்டிடங்கள் அவன் கண்ணில் பட்டன. நிறைமாத கர்ப்பினி விளைந்திருந்த நெல் மணிகளுக்கிடையே சுமைதாங்க முடியாமல் தள்ளாடி நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவற்றையெல்லம் பார்த்தவாறே இருந்தவன் எப்போது தூங்கினானோ தெரியாது.

பேருந்திலிருந்து பயணிகள் இரங்கும் அதிகப்படியான சப்தம் கேட்டு விழித்தவனுடைய மனதில் பதட்டம் தொற்றிக்கொண்டது. “அவள் வந்துவிட்டிருப்பாளோ?” என்ற பதட்டத்துடன் எழுந்து வேகமாய் ரோசினி வரச்சொன்ன இடத்திற்குப் போனான். அவள் இன்னும் வரவில்லை என்பதை உறுதிசெய்த பின்னரும் பதட்டம் அவனைவிட்டு போக மறுத்துவிட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment