Tuesday 19 March 2019

பெண்களுக்கு நாம் காட்டுகின்ற வழி என்ன?


siragu pengalukku1
பொள்ளாச்சி நிகழ்வு ….அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிப்பு என்றால் …. ஏன்?
இதுதான் இந்த நிகழ்வில் அதிர்ச்சி தரும் ஓர் உண்மை.
தன்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையான வன்முறை இது. இதற்காக குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் இத்தனை பெண்களுக்குத் தோன்றவில்லை.
இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் அது பெண்ணின் தவறு என்று குற்றம் சாட்டுவதால் வரும் விளைவு.
இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் ஆண்கள் கண்டிக்கப்படாமல் தண்டிக்கப்படாமல் விட்டதால் வரும் விளைவு.
இது காலம் காலமாக பாலியல் குற்றம் நிகழ்ந்தால் அதற்கான தண்டனையை பெண்களின் வாழ்வு பாதிக்கப்படுவதன் மூலம் சமூகம் கட்டமைத்து வைத்துவிட்டதால் வரும் விளைவு.

மீண்டும் மீண்டும் பெண்களின் தோற்றம் நடத்தை இவை காரணம் எனக் கூறுபவர்கள், மீண்டும் மீண்டும் பெண்கள் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறத் தயங்காதவர்கள் தங்கள் பொறுப்பு குறித்தும், அவர்களுக்கு சமூகத்தில் உள்ள கடமை குறித்தும் என்னதான் நினைக்கிறார்கள்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment