Tuesday 18 June 2019

கோவூர் கிழாரின் அறிவுரை!! (கவிதை)


siragu kovur kilar1
தொண்டை நாட்டில் கோவூரெனும் ஊரில்
தோன்றிய கோவூர் கிழார் புறநானூற்று
பாடலொன்றில்  சோழன் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி
பகை தகர்த்து ஒன்றிணைய அறிவுரை வழங்கினார்
அக்காலத்து புலவர்கள் பரிசிலும் பெறுவர்
அறிவுரையும் தருவோரென அழகாய் செப்பிடும்
பாடலிது, பாங்காய் கேட்டு பயன்பெறம்மா !!

நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட உள்ளே
நெடுங்கிள்ளி அடைப்பட்டானே, போர் தடுக்க
புலவரும் கூறினார் அறிவு மொழி
பூரிப்படையும் தமிழர் ஒற்றுமை மொழி !!
படை திரட்டி பகை கொண்டு
பாடையேற்ற துடிப்பது இனயெதிரி அன்று

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment