Wednesday 23 October 2019

தொகுப்பு கவிதை(தவறிழைக்கக் கூடாதவை, இசை மேதைமை)

தவறிழைக்கக் கூடாதவை

siragu thavarilaikkakoodaadhavai1

நீங்கள் ஒருநாள் கொலைக் குற்றவாளியின் நிழலில் நடந்து செல்கிறீர்கள்.
அவன் இரக்கமற்றவன், கொடூரமானவன், கோபமுடையவன்,
எவர் மீதும் அன்பு என்ற ஒன்றைக் காட்டாதவன் என்ற எண்ணம்
உங்களுக்குத் தோன்றலாம் அல்லது தோன்றாமல் கூட போகலாம்.
அவன் ஒரு குற்றவாளி அல்ல என்ற தீர்ப்பிற்கு பின்பு,
அவனை நீங்கள் சாதாரனமான பார்வையுடன் பார்க்க வேண்டிய
கட்டாயம் அல்லது சூழல் உங்களுக்கு ஏற்படலாம்.

அதுநாள் வரை, இடையில்
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்ற காரணத்திற்காக
செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக
கூனிக் குறுகி ஒரு புழுவைப் போல

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment