Thursday 3 October 2019

தொகுப்பு கவிதை (பெண்ணின் பெருந்தக்க யாவுள, கடவுச்சீட்டு)

பெண்ணின் பெருந்தக்க யாவுள.


siragu pennin1
அவளுடைய கைப்பைகளில்
திருட்டுத்தனமாய்
சில்லறைக் காசுகளைத் துளாவிய போது
எதிர்பாராது
கையில் கிடைத்தன நாப்கின்கள் மூன்று.

அவளுடைய இந்த நாளை வெட்கமில்லாமல்
முகத்தில் அறைந்தார் போல்
முத்தமிட்டு எனது வேதனையை புரிந்து கொள்
என்றாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment