Monday 16 December 2019

காலம் இப்படியே போகாது… (சிறுகதை)


siragu kuruttaattam1
“என்ன தாயி ஒரு மாதிரி இருக்க? ஒடம்பு ஏதும் சரியில்லையா?”
“அதெல்லாம் இல்லம்மா, நான் இஸ்கூலுக்கு போயிட்டு வரேன்”
“சரிம்மா”
மருதாயி ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் தாய் அஞ்சுகம் வீட்டு வேலை செய்து தான் அவர்கள் பொழப்பு ஓடுகின்றது. அஞ்சுகத்தின் கணவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். ஏதோ கொஞ்சம் பணம் வரும். மருதாயி அவர்களுக்கு ஒரே மகள். எப்படியும் அவளை உசந்த படிப்பு படிக்க வச்சிரணும்னு இருவருமே வாயை கட்டி வயித்தை கட்டி உழைத்தார்கள்.
அஞ்சுகத்திற்கு ரெண்டு நாளாக காய்ச்சல், வீட்டில் ஒரு சமையலும் செய்ய முடியவில்லை. எப்படியும் இன்னைக்கு புள்ளைக்கு எதாவது செஞ்சு கொடுக்கணும் என்று நினைத்துக் கொண்டே கடை வீதிக்கு தளர்வாக நடந்து வந்தாள். .

“இந்தா அஞ்சுகம், உம் பொண்ணு வந்தா ஒரு எட்டு வீட்டுக்கு வந்துட்டு போகச் சொல்லு”, என்று மீனாட்சி மாமி கூறினாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment