Thursday 26 December 2019

கைபர் காண்வாய் சிரிக்கின்றது… (கவிதை)


siragu kaibar1

உண்ணும் உணவின்
உறைப்பும் உப்பும்
சுவைக்காது,
கருநீலக் கண்கள்
வெளிறியிருக்கும்
தூங்குவது போன்றது
சாக்காடு பின் தூங்கி
விழிப்பது நம் பிறப்பு,
என்பதில் தூக்கம் கலையா
சாக்காடே மேலென விழித்திருக்கும்
கண்கள் உண்மை உரைக்கும்,
பிறந்த குழந்தை பெற்றவளுக்கு

சுமையாகும்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/

No comments:

Post a Comment