Friday 25 August 2017

ஒரு வாசகனின் கேள்வி! (கவிதை)


Siragu kavikkuyil

ஒரு வாசகன் என்னிடம் அந்தக் கேள்வியை கேட்டான்
நான் சொன்னேன். அது
“அறிவியலின் வரையறைக்கு உட்படாதது
அறிவியலின் கருத்துக்களை கேலிக்குள்ளாக்குவது” என்றேன்
“அறிவியலுக்கும் அதற்குமான தொடர்பென்ன?”

எழுத்தாளனின் சட்டையை பிடித்துக் கேள்வி கேட்கும்
சுதந்திர விமர்சகனின் சுதந்திரமான
ஆராய்ச்சியின் தொணி குரலில் வழுத்தது!



அறிவியல் சந்தேகங்களை எழுப்பவது
அறிவியலுக்கு உட்படாத கேலிக் கற்பனையை வடிப்பதில்
அலாதியான சுகம் காண்பது! இது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/

No comments:

Post a Comment