Wednesday 23 August 2017

கடை அரிசியும் கடைசித் தலைமுறை விவசாயிகளும்..


Siragu kadai arisi1
“கடை அரிசி வாங்கி சாப்பிடுறவன்லாம் பேச வந்துட்டான்” என்னும் சொலவடை எங்கள் ஊரில் வழங்கப்பட்டு வந்த மிகப்பெரிய அவமான சுட்டு வாக்கியம்..
தன் உழைப்பில் ஈட்டாமல், அந்த உழைப்பில் விளைவித்ததோ அல்லது வேலைசெய்து நெல் கூலி வாங்கியோ உழைக்காமல் சமைத்து உண்ணும் சோறு என்பது மிகப்பெரிய அவமானமாக வாக்கியமாக எடுத்தாளப்பட்டது, நான் சிறுவனாக இருந்த அந்தக்காலத்தில்..

இப்போது, நாங்கள் அரிசியை கடையில் மட்டுமே வாங்கி உணவை உண்ணும் ஒவ்வொரு வேளையின் போதும் உணர்கிறேன்.. நாமே விளைவித்த ஒரு தக்காளியாவது அந்த உணவில் சேர்த்து அந்த அவமானத்தை ஈடுகட்டவேண்டும் என்று.. நமக்காக காய்கறிகளையாவது நாமே உற்பத்தி செய்ய வேண்டும்..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment