Thursday 17 August 2017

கவிதைச்சோலை (காதல் கவிக்குயில், புத்தரின் மலர்)


புத்தரின் மலர்

Siragu puttar

பெருவெள்ள மழைக் காலத்திற்கு பின்
அமைதியின் உருவாய்
ஒரு மெல்லிய பூ மிதந்து வருகிறது!
வெள்ள நதியோட்டத்தில்
மெல்லிய புன்னகை வீசிய மலரொன்று
மறுமலர்ச்சியின் நம்பிக்கை!



நதியின் பயணத்தில்
மெல்லிய இதழ்களை வருடிச் செல்லும்
நீரோட்டங்களை தன் வாழ்வின்
வழிகாட்டியாக கொண்டது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

No comments:

Post a Comment