Wednesday 9 August 2017

திராவிட நாடிது! (கவிதை)


Siragu-diraavida-naadu


திராவிட தேசிய நாடிது -இங்கு
சிறுபுல் லடிமைபோல் யாவருமே இங்கில்லை
ஆதவன் சுடர்போல் மாதவர் இங்குண்டு
காதலர் மனையரசு செழிப்புறு வதீங்கு
கண்ணினை காக்கும் கருத்தினை கொண்டு
பகுத்தறி வினையூட்டி வளர்ந்திடு நாடு
சிந்தையை மாய்க்கும் பொல்லாக் குறளை
சிதைக்கும் செயல்வழி உள்ளதிரு நாடு
உள்ளத் திலிருக்கும் உயர்ந்த அன்பினால்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment