Wednesday 14 March 2018

பூ (சிறுகதை)


siragu poo1


ஒருகாட்டில் செடி ஒன்று இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாய் நிறையப் பூக்கள் இருந்தன. சிறிய கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதை அது பார்த்தது. வண்டு அந்தப் பூவிடம் “நீ ஏன் வாட்டமா இருக்க?”– என்று கேட்டது. அதற்கு அந்தப்பூ “பூக்களின் தோற்றம் வளர்ச்சில ஏழு நிலைகள் உண்டு! அதை நீ தெரிஞ்சுக்கிட்டாத்தான் என்னோட இந்த வாட்டத்துக்கான காரணத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்!”– என்றது.
“பூக்களின் வளர்ச்சில ஏழு நிலைகளா? கொஞ்சம் சொல்ல முடியுமா?”- ஆர்வத்துடன் கேட்டது வண்டு.
“சொல்றேன்! ஒரு பூ முதன்முதலா செடில உருவாகுறத அரும்புன்னு சொல்வாங்க! ‘அரும்பு’ பூக்களின் முதல்நிலை!”– என்றது பூ.

“நீ முதன்முதலா செடில உருவான அந்தத் தருணம் எப்படி இருந்துச்சு?”–கேட்டது கருவண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment