Friday 9 March 2018

பிரிவினைக்கு எதிராய்! (கவிதை)


siragu pirivinaikku edhiraai2

தோழியடி எம்தோழி யடிநீ – நம்
தேச மெனும்சோ லையினுட் செல்வோம்.

மேரு மலைமீது ஆடுகின்ற மந்தி
சேரு தடிதம் கூட்டத் துள்ளே
கூறு போட பலபேர் உள்ளார்
நூறு நூறாய் இந்த நாட்டை

கடலாடி வந்த நுரைகரை ததும்புதடி
கரைகண்ட பின்னே அலையோடும் போச்சுதடி



கரைமீது மோதும் உமிழ்நீர் போல்சிலர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment