Thursday 15 March 2018

புரட்சி எங்கும்!, தீயின் சிறகொன்று (கவிதை)

புரட்சி எங்கும்!

siragu periyaar1

சிலைத கர்ப்பு செய்தார் பகைவர்
செயல்ப டும்காலம் இதுவென காட்டினார்
திரிபுரா மராட்டா கேரள வங்கம்
தென்தமிழ் நாடென எங்கும் புரட்சி!
பொதுவுடமை சிலைதனை தகர்த்தார் மக்கள்
பொறுமை இழந்ததனை கண்டோம்! லெனின்
புகட்டிய பொதுவுடமை தீயாய் பரவியது!

பகுத்தறிவு மேதை பெரியார் சிலைதனை
பகைகொண்டு சிதைத்தார் சாதி மக்களின்
பகையென உணர்ந்தார் புரட்சி பரவியது!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/

No comments:

Post a Comment