Tuesday 16 July 2019

தொகுப்பு கவிதை (நெய்தலெனும்… !, மாலுமியுமாக நானேயிருக்கிறேன்)

நெய்தலெனும்… !

-கனிமொழி

 

siragu neithal1
நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்
தண்காற்று வீசிடும் நீலக்கடல்
பாறையில் தாளமிடும் அலைகள்
மணலில் கோலமிடும் நண்டுகள்
சிரிப்பொலி மழலையின் துள்ளல்கள்
முகமறைத்து முத்தொலியில் காதலர்கள்
கனப்பொழுதில் முகமதில் உப்புக்கரிப்பு
கடற்மேற் பறந்திடும் நீர்ப்பறவைகள்
கால்தனை முத்தமிடும் வெண்சங்குகள்
ஈரமணலின் இதமான மென்மை
வானம் வியந்துக்காணும் கண்கள்
தளிர்மேனி தழுவும் தென்றல்
ஆழ்கடலில் துள்ளிக்குதிக்கும் மீன்கள்

ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும் ஓடங்கள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment