Wednesday 24 July 2019

வெளிநாட்டு உறவு


siragu-velinaattu-uravu
ஆழிசூழ் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் கடல் கடந்த செயல்பாடுகள் பண்ட மாற்றுகள், வர்த்தகங்கள் அந்தந்த நாடுகளுக்கிடையேயான, உறவுகளை மேம்படுத்தியிருக்கின்றன. சங்க காலத்தில், தமிழகம், ஏனைய நாடுகளோடு, எவ்வாறெல்லாம், ஒட்டி ஒழுக பரந்த அளவில் முயன்றிருக்கிறது, செயல்பட்டிருக்கிறது என்பதை இன்றைய நாகரிக உலகில், அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு அறியமுடிகிறது.

மேற்கத்திய நாடுகளான, கிரிஸ், இரோம், எகிப்து தொடங்கி கிழக்கில் சீனா வரை மட்டுமல்லாமல் பாலஸ்தீனம் மெசப்பெட்டோமியா பரிலோனியா, ஆகிய நாடுகளுடன் வணிகத்தொடர்பு இருந்திருக்கும் தமிழகத்திற்கும் பாபிலோனியாவிற்குமிடையே மிக விரிவான நாகரிகம் பரவியிருந்தமைக்கும் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. இத்தகைய பெருமைமிகு வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பினை, கடல்வழியாக தங்கள் பயணத்தை நம் தமிழ்ச்சமூகம், கடலில் ஆமை வலசைப் பாதையை பயன்படுத்தியே விரைவாக பயணப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment