Friday 5 July 2019

கண்மணியே! (கவிதை)


siragu pengalukku1

புன்னகை சிந்தும் பிஞ்சிதழை
புணர்ச்சியில் சிதைத்து முத்தமா?
பட்டுப்போன்ற கைவிரல்களை இறுக்கமாய்
பற்றி உடைப்பது காமமா?
மெல்லிய மேனியில் வெந்நீர்
ஊற்றினாலே அய்யோவென அலறும்
மழலை அவள் யோனியில்
மோக வெப்பத்தின் விந்தினை
தறுதலையொன்று பீச்சுவது மனிதமா?
பால்குடி மறவா குழவியின்
முதிரா கொங்கைகளை பிசைந்து
முகருவது தான் இன்பமா?



உயிர்வலியறியா காம பிண்டத்தின்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment