Friday 2 August 2019

தினா சனிசார்


siragu dina sanichar1
ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) எழுதிய ஜங்கிள் புக் (Jungle Book) இந்தியாவில் வாழ்ந்த உண்மைக் கதை என நாம் அறிவோமா? jungle Book-ல் வரும் மௌக்லி (mowgli) பாத்திரம் போலவே, தினா என்ற சிறுவன் ஓநாய்களால் வளர்க்கப்பட்டச் சிறுவன்.
தினா நான்கு கால்களுடன் ஓநாய்கள் நடுவில் நடந்து கொண்டுச் செல்வதை வேட்டையாடிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எப்படி அந்தச் சிறுவன் ஓநாய் கூட்டத்துடன் சேர்ந்திருக்க முடியும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் உண்மையில் ஓநாய்கள் அந்த மனிதக் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கின்றன. அவனை மீட்க அந்த வேட்டையாடிகள் பெரும் முயற்சி செய்தனர். அனைத்து முயற்சியும் வீணாகிப்போனது. இறுதியில் அந்தச் சிறுவனை பாதுகாத்து வந்த ஓநாயை கொன்று அவனை மீட்டனர்.

வேட்டையாடிகள் அந்தச் சிறுவனை கிறித்துவ மிசினரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தான் அவனுக்கு தினா சனிசார் (Dina Sanichar) என பெயரிட்டனர். Sanichar என்றால் உருது மொழியில் சனிக்கிழமை என்று பொருள். அந்த சிறுவன் அந்த ஆதரவற்ற இல்லத்திற்கு சனிக்கிழமை அன்று சேர்த்துவிடப்பட்ட காரணத்தினால் அந்தப் பெயர் கொடுத்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment