Wednesday 21 August 2019

வணிக மேலாண்மை


siragu vanigam1
பொருள் ஈட்டும் நோக்குடன் தன்னிடம் உள்ள மூலப்பொருட்களை வைத்து தொழில் செய்யும் முறைமையே வணிகமாகும் என்பர். சிறந்த வணிகத்திற்கான மேலாண்மை நடவடிக்கைகளை திருக்குறள் வழி ஒப்பிட்டறிவதே இக்கட்டுரையாகும்.

வரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் “மேலாண்மை என்பது நிருவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள் வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று எறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மை தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில் இலக்கியங்களில் பழ மேலாண்மை கூறுகள் அமைந்து கிடைப்பதை இன்றைக்கு அறிய முடிகிறது. குறிப்பாக திருக்கயளில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிடக்கிடக்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment