Thursday 8 August 2019

தொகுப்பு கவிதை (ஊசி போட்டுக்கோ அம்மு, எனது நண்பன் ஒரு பத்ரிகைக்காரன்)

ஊசி போட்டுக்கோ அம்மு


                                                -இல.பிரகாசம்
siragu oosi pottukko1
ஊசியை போட்டுக் கொள்
வேண்டாம்.
போட்டுக் கொண்டால் தான் சரியாகும்.
வலிக்குமே.
வலிக்காது அம்மு நான் இருக்கிறேன்
வேண்டாம்.
நான் போட்டுக் கொள்ளட்டுமா?
வேண்டாம். உனக்கு வலிக்கும்ல

முதலில் நான் போட்டுக் கொள்கிறேன் அப்புறம் நீ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment