Tuesday 20 December 2016

கவிதைச்சோலை (நூல்களைப் படி!, ஒளிவீசாத தீபங்கள்!)


நூல்களைப் படி!

-இல.பிரகாசம்
siragu-reading-books1


சிந்திக்க நல்ல நூல்களைப் படி
சிறந்தநற் பண்பினை ஓதுவாய் உள்ளபடி
பழமையை சீர்தூக்கி புதிய சிந்தனைப்
புரட்சியை செய்வாய் உன்றன் நற்
சமுதாயம் உயர்ந்திடும் படி!- இலக்கியக்
காடென இவ்வுலகம் விரிந்துள்ளதை இப்போ
துணர்ந்து சீரிய எழுத்துக்களால் உழைப்பை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24697


No comments:

Post a Comment